காண்பேனோ?

நிலவெடுத்துப் பண்படுத்திச் சிக்கிய கூந்தல்
உலகெடுத்துக் கொத்திய ஏந்திழை - ஈசன்
வலமிருந்து போற்றும் மறத்தி மனதை
சிலைபடுத்தி சிற்பிகள் அப்பிய சிற்பம்
அலைநிறுத்தி ஆழ்படுத்தி வங்கத் துமைநீ
முலைநிறுத்தி ஊண்தரு வாயே உனையே
கலைமகளே காண்பேனோ நான்.

Comments